Tuesday, December 13, 2011

வந்தனம்



ஈசனாரின் மூத்த புதல்வனின்
திருநாமத்தைத் தாங்கிய எங்கள்
தந்தையாகிய கணேசனின் தர்மபத்திநியாக
இல்லறத்தில் தன் கமலப்பாதங்களை பதித்து
அன்பும் அறமும் இன்பமும் ஈகையும்
கொடையும் தர்மமும் கொடுத்துப் பழகிய
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அன்னையே
உன் பாதங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment