ஈசனாரின் மூத்த புதல்வனின்
திருநாமத்தைத் தாங்கிய எங்கள்
தந்தையாகிய கணேசனின் தர்மபத்திநியாக
இல்லறத்தில் தன் கமலப்பாதங்களை பதித்து
அன்பும் அறமும் இன்பமும் ஈகையும்
கொடையும் தர்மமும் கொடுத்துப் பழகிய
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அன்னையே
உன் பாதங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.
No comments:
Post a Comment