ராஜலக்ஷ்மியின் கவிதை தொகுப்பு
Saturday, June 12, 2010
திருந்தா உலகம்
படித்துப் பெற்றேன்
குடித்துக் கெட்டேன்
திருந்திவிட்டேன்.
வேலை கேட்டேன்
நம்ப மறுத்தது
ஊரும் உலகமும்..
திருந்திவிட்டேன் நான்
திருந்தவில்லை ஊர்
இல்லாதது ...
எல்லாம் இருந்தும்
இல்லாதது அவனிடம்
மனசாட்சி
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)