Saturday, June 12, 2010

திருந்தா உலகம்




படித்துப் பெற்றேன்
குடித்துக் கெட்டேன்
திருந்திவிட்டேன்.
வேலை கேட்டேன்
நம்ப மறுத்தது
ஊரும் உலகமும்..

திருந்திவிட்டேன் நான்
திருந்தவில்லை ஊர்

No comments:

Post a Comment